அரசியல் இலங்கை செய்தி

நாடாளுமன்றம் வருமாறு ரணிலுக்கு மீண்டும் அழைப்பு!

  • December 30, 2025
  • 0 Comments

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe மீண்டும் நாடாளுமன்றம் வரவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா Dilan Perera அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ நாட்டில் தற்போது நெருக்கடியானநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றம் வருகைதந்து, அவரின் அனுபவத்தை நாட்டுக்காக வழங்குவது நல்லது. அந்த வகையில் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றம் வருவது நாட்டுக்கு நல்லது என்பதே எனது கருத்தாகும். அதேபோல அனைத்து […]

error: Content is protected !!