நாடாளுமன்றம் வருமாறு ரணிலுக்கு மீண்டும் அழைப்பு!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe மீண்டும் நாடாளுமன்றம் வரவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா Dilan Perera அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ நாட்டில் தற்போது நெருக்கடியானநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றம் வருகைதந்து, அவரின் அனுபவத்தை நாட்டுக்காக வழங்குவது நல்லது. அந்த வகையில் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றம் வருவது நாட்டுக்கு நல்லது என்பதே எனது கருத்தாகும். அதேபோல அனைத்து […]




