சுற்றுலாத்துறையில் உச்சம் தொட்டது இலங்கை: அமைச்சர் பெருமிதம்!
சுற்றுலாப் பயணிகளின் வருகைமூலம் கடந்த வருடம் 3.2 பில்லியன் டொலர் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் இன்று (5) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். “ சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊடாக இலங்கைக்கு அதிகளவு அந்திய செலாவணி கிடைக்கப்பெறுகின்றது. அந்தவகையில் இலங்கை வரலாற்றில் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த வருடமாக 2025 ஆம் ஆண்டு பதிவானது. 23 லட்சத்து […]





