அரசியல் இலங்கை செய்தி

புலி ஆதரவு தமிழ் டயஸ்போராக்களுக்கு ‘ஐஸ்’ வைப்பு: மஹிந்த அணி கொதிப்பு!

  • February 5, 2026
  • 0 Comments

“இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின விழா நாட்டுக்காக நடத்தப்பட்டதா அல்லது புலி ஆதரவு தமிழ் பிரிவினைவாத டயஸ்போராக்களை திருப்திப்படுத்த நடத்தப்படதா.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் மூத்த உறுப்பினரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர சரத் வீரசேகர Sarath Weerasekara கேள்வி எழுப்பியுள்ளார். “இலங்கை 17 தடவைகள் வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. எனினும் எமது மூதாதையர்கள் நாட்டைப் பாதுகாத்தனர். 1948 இல் இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்கப்பெற்றாலும் 72 ஆம் ஆண்டிலேயே அது முழு […]

அரசியல் இலங்கை செய்தி

ஒற்றையாட்சியைக் காக்க கூடிய ஒரே தலைவர் நாமல்: சரத் வீரசேகர புகழாரம்!

  • January 30, 2026
  • 0 Comments

“பௌத்த சாசனம்மீது விமர்சனக்கணை தொடுக்கும் NPP அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும். இதற்குரிய நடவடிக்கையை நாம் முன்னெடுக்க வேண்டும்.” – என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர Sarath Weerasekara. தெரிவித்தார். “ எனது நாட்டில் சாசனம் மற்றும் வளங்களை பாதுகாக்க வேண்டுமெனில் ஒற்றையாட்சியை பாதுகாக்க வேண்டும். ஒற்றையாட்சி பாதுகாக்கப்படும் என்ற உத்தரவாதத்தை வழங்கி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஒரேயொரு ஜனாதிபதி வேட்பாளர் என்றால் அது நாமல் ராஜபக்சதான்.” -எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டார். தமக்குரிய வாக்கு குறையும் […]

அரசியல் இலங்கை செய்தி

பௌத்த துறவிகளை அவமதிக்கும் வகையில் செயல்படாதீர்: NPP அரசுக்கு எச்சரிக்கை!

  • January 20, 2026
  • 0 Comments

பௌத்த துறவிகளை அவமதிக்கும் வகையில் தேசிய மக்கள் சக்தி NPP அரசாங்கம் செயல்படக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர Sarath Weerasekara தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி SLPP தலைமையகத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ தேசிய மக்கள் சக்தி அரசாங்கமென்பது இந்நாட்டின் உரிமையாளர் அல்லர். இந்நாட்டை நிர்வாகிப்பதற்குரிய பொறுப்பு மாத்திரமே அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்நாட்டுக்குரிய அடையாளம் […]

error: Content is protected !!