ரணிலுக்கு எதிராக மார்ச்சில் குற்றப்பத்திரிகை தாக்கல்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe , அவரது பாரியாரின் பட்டமளிக்கு விழாவுக்காக லண்டன் சென்றது உத்தியோகப்பூர்வ விஜயம் அல்லவென்பது தெரியவந்துள்ளது என சட்டமா அதிபர், நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார். 36 மணிநேரத்துக்குள் 166 லட்சம் ரூபா நிதியைப் பயன்படுத்தி தனிப்பட்ட விஜயத்தை அவர் மேற்கொண்டுள்ளார் என குற்றஞ் சுமத்தப்பட்டுள்ள வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் […]




