இலங்கை செய்தி

சிங்களவர்களிடம் நாடு கையளிக்கப்பட்டதிலிருந்து தமிழருக்கு கரிநாள் -பல்கலை மாணவர்களின் எதிர்ப்பு குரலுக்கு வலுசேர்க்குமாறு கோரிக்கை

  • February 3, 2026
  • 0 Comments

நாட்டை பிரித்தானியர்கள் சிங்களவர்களிடம் கையளித்ததில் இருந்து தொடர்ச்சியாக தமிழர்கள் இந்த நாளை கரிநாளாக அனுஷ்டித்து வருவதாக தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் பல்கலைக்கழக மாணவர்கள்,காணாமல் போன உறவுகள் , மற்றும் பொது அமைப்புக்கள் முன்னெடுத்து வரும் கரிநாள் போராட்டத்திற்கு மக்கள் வலுச்சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், தமிழர் […]

error: Content is protected !!