இன்று முதல் போர் நிறுத்தம்: தாய்லாந்து, கம்போடியா இணக்கம்!
தாய்லாந்தும் Thailand, கம்போடியாவும் Cambodiaமீண்டும் போர் நிறுத்தத்துக்கு (ceasefire) இணங்கியுள்ளன. இதன்மூலம் பல வாரங்களாக நீடித்த போர் இன்று (27) மதியத்துடன் நிறைவுக்கு வருகின்றது. இரு நாடுகளினதும் பாதுகாப்பு அமைச்சர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 20 நாட்களாக நீடித்த போரில் இரு தரப்பிரும் குறைந்தபட்சம் 20 பேர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியாவுக்கிடையில் நீண்ட காலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகின்றது. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் கடந்த […]




