அரசியல் இலங்கை செய்தி

“வடக்கிலிருந்து படைகளை முற்றாக அகற்ற தமிழ் மக்கள் எதிர்ப்பு”

  • February 2, 2026
  • 0 Comments

” வடக்கில் இருந்து இராணுவ முகாம்களை முழுமையாக அகற்றுவதற்கு தமிழ் மக்கள் விரும்பவில்லை. அவை இருப்பதால்தான் தமக்கு பாதுகாப்பு என அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச Wijeyadasa Rajapaksa தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ தைப்பொங்கல் விழாவுக்காகவே ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்றார். தமிழ் மக்களின் மனங்களில் “வைரஸை” விதைத்தார். சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் என்பதை காட்ட முனைந்தார். ஏனைய ஜனாதிபதிகளைவிட அநுரவுக்கு வடக்கு, […]

அரசியல் இலங்கை செய்தி

புலிகள் அன்று வன்னியில் செய்ததை இன்று தெற்கில் செய்ய முற்படுகிறது ஜே.வி.பி.: சம்பிக்க குற்றச்சாட்டு

  • January 24, 2026
  • 0 Comments

“வன்னியில் புலிகள் அமைப்பு அன்று செய்ததுபோல இங்கு ஜே.வி.பி. JVP பொலிஸ், ஜே.வி.பி. இராணுவம், ஜே.வி.பி. நீதிமன்றம் என்பவற்றை உருவாக்குவதற்கு ஆளுங்கட்சி முயற்சிக்கின்றது.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க Champika Ranawaka குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ சட்டமா அதிபர்கள் சிலர் கடந்த காலங்களில் பக்கச்சார்பாக செயல்பட்ட நிலை காணப்பட்டது. ஆனால் தற்போதைய சட்டமா அதிபர் சட்டத்தின் பிரகாரம் செயல்படுகின்றார். தனிக்கட்சி அரசொன்றை நோக்கியே அரசாங்கம் பயணித்துக்கொண்டிருக்கின்றது. தமக்கே உரித்தான […]

இந்தியா

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முற்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்களால் பரபரப்பு!

  • January 15, 2026
  • 0 Comments

இந்தியாவுக்குள் ஊடுருவ முற்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள்மீது இந்திய இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. அத்துடன், எல்லை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) வழியாகவே பாகிஸ்தான் ட்ரோன்கள் உள்நுழைய முற்பட்டுள்ளன. இதனையடுத்து இந்திய எல்லைக்குள் பறந்த ட்ரோன்களை குறிவைத்து இந்திய இராணுவம் துப்பாக்கிசூடு நடத்தியது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனை அடுத்து ட்ரோன்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் தப்பிச் சென்றன எனவும் அவர் கூறினார். ‘‘ கடந்த மூன்று […]

error: Content is protected !!