விளையாட்டு

இந்தியாவில் ஆட மறுக்கும் வங்கப் புலிகள்! ஐ.சி.சியும் விடாப்பிடி!!

  • January 22, 2026
  • 0 Comments

இந்தியாவில் விளையாட முடியாது என பங்களாதேஷ் Bangladesh Team அணி மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஐ.சி.சி. டி20 ICC T-20 உலகக் கிண்ண தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகின்றது. இலங்கை மற்றும் இந்தியாவில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் தமது அணி இந்தியாவில் விளையாடாது எனவும், அணி பங்கேற்கும் போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறும் பங்களாதேஷ் அணி ஐ.சி.சியிடம் கோரிக்கை விடுத்தது. எனினும், இந்த கோரிக்கையை ஐ.சி.சி. ஏற்கவில்லை. இறுதி முடிவை எடுப்பதற்காக பங்களாதேஷ் அணிக்கு நேற்றுவரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது. […]

error: Content is protected !!