ஆட்சி கவிழ்ப்பு தொடர்பில் நிமல் விடுத்துள்ள அறிவிப்பு!
” தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பயணத்தை ஆராயும்போது, ஆட்சி கவிழ்ப்பு பணியை எதிரணி செய்யவேண்டியதில்லை. அவர்களாகவே தம்மை கவிழ்த்துக்கொள்வார்கள்.” இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் SLFP நிமல் சிறிபால டி சில்வா Nimal Siripala de Silva தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ அரசியல் களத்தில்போன்று வேறு எங்கும் பாரிய சவால்கள் கிடையாது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மட்டும் அல்ல, அனைத்து கட்சிகளுக்குள்ளும் இன்று உள்ளக மோதல் உள்ளது. […]




