அனர்த்த முகாமைத்துவத்தைக் கையாள புதிய பொறிமுறை அவசியம்!
அனர்த்த முகாமைத்துவத்தைக் கையாள்வதற்கு புதிய வியூகத்துடன்கூடிய பொறிமுறையொன்று அவசியம் – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு, “ ஏதேனும் ஒரு அமைச்சின்கீழ் கொண்டுசென்று சொறுவுவதைவிட, அனர்த்த முகாமைத்துவத்துக்கென தனி அமைச்சை அமைப்போம். புதிய வியூகம் மற்றும் பொறிமுறையை உருவாக்குவோம். பேரிடரின்போது எதிரணி தனது பொறுப்பை நிறைவேற்றவில்லை என ஆளுங்கட்சி குற்றஞ்சாட்டியது. இதனை நாம் நிராகரிக்கின்றோம். தூதரக மற்றும் இராஜதந்திர […]




