அடுத்த நாடாளுமன்ற அமர்வுக்கு நாள் நிர்ணயம்!
பெப்ரவரி மாதத்துக்குரிய நாடாளுமன்ற அமர்வு 3 ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 4 ஆம் திகதி சுதந்திர தினம் என்பதால் சபை நடவடிக்கை இடம்பெறமாட்டாது. 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும். நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு கூட்டத்திலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க மேற்படி தகவலை வெளியிட்டார். ஜனவரி மாதத்துக்குரிய நாடாளுமன்ற அமர்வு இன்றுடன் நிறைவுக்கு […]




