“கணக்காய்வாளர் நாயகம் இல்லாத நாடாக இலங்கை”
கணக்காய்வாளர் நாயகம் Auditor General இல்லாத நாடாக இலங்கை இன்று மாறியுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர Dayasiri Jayasekara தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, இந்நாட்டில் ஊழல், மோசடிகளுக்கு எதிராக அதிகளவில் குரல் கொடுத்த கட்சிதான் ஜே.வி.பி. (JVP. அக்கட்சியின் ஆட்சியின்கீழ் கணக்காய்வாளர் நியமனம் இழுபறியில் இருப்பது வேதனையளிக்கின்றது. கணக்காய்வாளர் நாயகம் இன்றி நாடாளுமன்றத்தில் கோப் (COPE) மற்றும் கோபா (COPA) குழு கூட்டங்களை நடத்த முடியாது. எனவே, எதிர்வரும் […]





