அரசியல் இலங்கை செய்தி

தமிழ் ஈழம் பற்றி தற்போது கதைப்பதில் பயன் இல்லை: அரச்சுனா எம்.பி.!

  • February 4, 2026
  • 0 Comments

“இலங்கை என்பது ஒரு நாடு. தமிழ் ஈழம் பற்றி தற்போது கதைப்பதில் பயன் இல்லை.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா Ramanathan Arjuna தெரிவித்தார். சிங்கள தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியின்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அந்த முறைமையை இல்லாதொழித்துவிட வேண்டும். மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கம் நிச்சயம் தோற்கும். எனவே, அத்தேர்தலை நடத்துவார்களா என்பது தெரியாது. நடத்தப்பட்டால்கூட வடக்கில் […]

அரசியல் இலங்கை செய்தி

வடக்கு மாகாண முதல்வர் வேட்பாளராக களத்தில்: மீண்டும் உறுதிப்படுத்தினார் அர்ச்சுனா!

  • February 3, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக களமிறங்கவுள்ளதை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் Archuna Ramanathan மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்று வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார். “மாகாணசபைத் தேர்தலை நடத்தப்பட வேண்டும். ஆனால் அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லையென்பதால் அது நடக்குமா என்பது சந்தேகமே.” எனவும் அவர் கூறினார். “தேர்தல் நடத்தப்படும்பட்சத்தில் வடக்கு மாகாணசபை முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவேன். மக்கள் விரும்பினால் என்னை ஏற்பார்கள், இல்லையேல் நிராகரிப்பார்கள். மக்கள் ஆணை வழங்கினால் […]

அரசியல் இலங்கை செய்தி

மகாபாரத அர்ச்சுனனே நான்: அர்ச்சுனா எம்.பி. கருத்து!

  • February 3, 2026
  • 0 Comments

“மகாபாரதத்தில் வரும் பஞ்சபாண்டவர்கள்போலவே எனது குடும்பத்திலும் ஐந்து ஆண் பிள்ளைகள். அதனால்தான் எனக்கு அர்ச்சுனா என பெயர் வைத்தனர்.” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா Ramanathan Arjuna தெரிவித்தார். சிங்கள தொலைக்காட்சியொன்றில் நேற்றிரவு (02) ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “எனது தந்தை இலங்கை சுங்கத்திலும், இலங்கை பொலிஸிலும் சேவையாற்றியவர். இலங்கை பொலிஸ் கால்பந்தாட்ட அணியின் தலைவராகவும் இருந்துள்ளார். கறுப்பு ஜுலைக்கு […]

அரசியல் இலங்கை செய்தி

குட்டி நாயா, பெரிய நாயா? சிறிதரன், அர்ச்சுனாவுக்கிடையில் கடும் சொற்போர்!

  • December 26, 2025
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். சிறிதரன் மற்றும் அர்ச்சுனாவுக்கிடையில் இன்று (26) கடும் சொற்போர் மூண்டது. யாழ்.மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நடைபெற்றபோதே இருவரும் சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்து கொண்டனர். “குட்டி நாய் மாதிரி குறைத்துக்கொண்டிருக்ககூடாது…” என்று சிறிதரன் எம்.பி., இளங்குமரன் எம்.பியை நோக்கி குறிப்பிட்டார். இதன்போது இடைமறித்த அர்ச்சுனா எம்.பி., நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்து குட்டிநாய், பெரிய நாய் என்று விளிக்ககூடாது என இடித்துரைத்தார். இந்த விடயத்தை அர்ச்சுனா எம்.பி., மீண்டும், மீண்டும் சபையில் சுட்டிக்காட்டினார். இதனால் கடுப்பான […]

error: Content is protected !!