உலகம்

ஜப்பானில் மாணவர்களிடையே அதிகரிக்கும் தற்கொலை வழக்குகள் – புதிய பிரச்சாரம் ஆரம்பம்!

ஜப்பானில் இளம் வயதினரிடையே தற்கொலை முயற்சி சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், பேச்சுவார்த்தை மற்றும் கலந்துரையாடல் மூலம் தீர்வுகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

புதிய பிரச்சாரத்தின் கீழ், துன்பத்தில் இருக்கும்போது குழந்தைகள் பெரியவர்களிடம் வசதியாக ஆலோசனை நடத்தக்கூடிய சூழல்களை உருவாக்குவதை தன்னார்வலர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஜப்பானில் ஒட்டுமொத்த தற்கொலை விகிதம் குறைந்திருந்தாலும், சுகாதார அமைச்சக தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் தொடக்க மற்றும் சீனியர் உயர்நிலை பாடசாலைகளைச் சேர்ந்த 527 மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!