இலங்கை செய்தி

கட்டுநாயக்க விமான நிலையத்தின் திடீர் சுற்றிவளைப்பு – சிக்கிய பொருட்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5 கோடியே 11 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 05 கிலோ 112 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு, விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் கொனஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இது இடம்பெற்றுள்ளது.

டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள தனியார் பிணைக்கப்பட்ட களஞ்சியசாலைக்கு 63 கணினி சாதனங்கள் அடங்கிய பார்சல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த போதைப்பொருள் டுபாயில் இருந்து விமான அஞ்சல் பார்சல் சேவையின் ஊடாக அனுப்பப்பட்ட போதே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

டுபாயில் வசிக்கும் ‘துபாய் நிபுனா’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரால் இந்த போதைப்பொருள் தொகை அனுப்பப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை