உலகம்

உள்நாட்டு போரின் போது இனப்படுகொலை செய்த சூடான் இராணுவம் – 1700 பேர் பலி!

கடந்த 2023 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின் போது சூடான் விமானப்படை நடத்திய தாக்குதல்களில்  1,700 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உள்நாட்டுப் போரின் போது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் குறித்த விசாரணையில் இந்த விடயம்  தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் பாடசாலைகள் மற்றும் முகாம்கள் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

அறிக்கைகளின்படி, ஏப்ரல் 2023 முதல் ஜூலை 2025 வரை 384 வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களில் சூடான் இராணுவத்தினர் போர் குற்றங்களை செய்துள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!