ஐரோப்பா

வடக்கு லண்டனில் கத்தி குத்து : பெண் ஒருவர் பரிதாபமாக பலி!

வடக்கு லண்டனில் உள்ள Edgware இல் பெண் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்.

லண்டன் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

கொலைக் குற்றத்திற்கான காரணம் வெளியாகாத நிலையில், அனுபவம் வாய்ந்த கொலைக் துப்பறியும் நிபுணர்களின் சிறப்புக் குழுவால் இது விசாரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!