இலங்கை

இலங்கை பொதுத் தேர்தல் : வாக்குச்சீட்டு விநியோகிக்கும் பணிகள் நிறைவு – பொலிஸாரின் விசேட அறிவிப்பு!

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பிரதி தபால் மா அதிபர் திரு ராஜித கே ரணசிங்க தெரிவித்தார்.

இதன்படி இதுவரை 97% உத்தியோகபூர்வ தேர்தல் அறிவிப்புகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதுவரை உத்தியோகபூர்வ தேர்தல் அறிவிப்பு கிடைக்கப்பெறாத எவரும் கடமை நேரத்தில் கடிதங்களைப் பெறும் தபால் நிலையத்திற்கு வந்து பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார். இது தேர்தல் திவதி வரை அமலில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

(Visited 2 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்