இலங்கை செய்தி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இலங்கையர் கைது

“ஐஸ்” எனப்படும் 10 கிலோகிராம் போதைப்பொருளை வைத்திருந்த இலங்கையர் ஒருவர் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய சந்தேக நபர், மலேசியாவில் இருந்து வந்திருந்த போது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு 250 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

(Visited 7 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை