இலங்கை செய்தி

இலங்கை உள்ளுராட்சி தேர்தல் (2025) : கொழும்பு மாவட்டம் – கல்கிஸ்ஸ மாநகர சபை முடிவுகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

கொழும்பு மாவட்டம் கல்கிஸ்ஸ மாநகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

கல்கிஸ்ஸ மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 33,764 வாக்குகள் – 29 உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 14,608 வாக்குகள் – 10 உறுப்பினர்கள்

ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 7,555 வாக்குகள் – 05 உறுப்பினர்கள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 6,242 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்

சர்வஜன அதிகாரம் (SB)- 4,508 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்

பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) – 2,173 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

(Visited 8 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை