இலங்கை

இலங்கை: போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்செயல்கள் அதிகரிப்பு: புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட பொலிஸ் நிலையம்

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்செயல்கள் அதிகமாக இடம்பெறும் பிரதேசமான கல்கிசை படாஓவிட்ட பிரதேசத்தில் புதிய பொலிஸ் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட படஓவிட பொலிஸ் நிலையமானது பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய ஆகியோரால் புதன்கிழமை (ஜன 01) திறந்து வைக்கப்பட்டது.

3250 வீடுகளையும் 12,990 மக்களையும் கொண்ட கட்டுகுருந்துவத்தை கிராம சேவை பிரிவில் 545A இல் பொலிஸ் சாவடி அமைந்துள்ளது.

இப்பகுதியில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் படாஓவிட்ட பொலிஸ் நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்தனர்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!