இலங்கை

லக்சம்பேர்க்குடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இலங்கை!

லக்சம்பேர்க்குடன் இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

லக்சம்பேர்க்குடன் இருதரப்பு ஆலோசனைகள் தொடர்பாக இலங்கை புரிந்துணர்வு உடன்படிக்கையை (MoU) செய்துகொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நேற்று (மே 13) நடைபெற்ற 2வது ஐரோப்பிய யூனியன் (EU) இந்தோ-பசிபிக் மந்திரி மன்றத்தின் ஒரு பகுதியாக குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இது குறித்து ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் அலி சப்ரி,  லக்சம்பேர்க்கின் வெளியுறவு அமைச்சர் ஜீன் அசெல்போர்னை சந்தித்தோம்.

இதன் போது விமான சேவைகள் மற்றும் வர்த்தகம், முதலீடுகள் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 82 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்