இன்றைய முக்கிய செய்திகள்

தென் கொரியாவில் வாழும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

தென் கொரியாவில் பரவும் காட்டுத் தீ காரணமாக இலங்கையர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என தென் கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

எனினும் காட்டுத் தீ பரவும் ஆபத்தான பகுதிகளுக்கு பயணிப்பதைத் தவிர்க்குமாறு தென் கொரியாவில் இலங்கையர்களிடம் தூதரக அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அத்துடன் தென் கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கு ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் தூதரகங்களைத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2 735 2966, 2 735 2967 அல்லது 2 794 2968 என்ற தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கைக்கு இந்தியா வழங்கிய மகிழ்ச்சியான செய்தி – 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

  • October 5, 2024
இலங்கைக்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இந்தியா வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன், இந்திய
இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

2 வாரங்களை சிறப்பாக பயன்படுத்திய அனுரகுமார – எரிக்சொல்ஹெய்ம் பாராட்டு

  • October 5, 2024
இலங்கைக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்கவேண்டும் என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார தெரிவு செய்யப்பட்டு இரண்டு வாரங்களாகின்றன