உலகம்

ஹைட்டியில் கடத்தப்பட்ட ஆறு கன்னியாஸ்திரிகளும் பாதுகாப்பாக மீட்பு!

கடந்த வாரம் ஹைட்டியில் கடத்தப்பட்ட ஆறு கன்னியாஸ்திரிகள் மற்றும் இரண்டு பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று போர்ட்-ஓ-பிரின்ஸ் பேராயர் தி அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த குழுவினர் நேற்று (24.01) பிற்பகல் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  அனைவரும் நல்ல நிலையில் உள்ளனர் என்று பேராயர் மேக்ஸ் லெராய் மெசிடோர் கூறினார். எங்களுக்கு உதவிய கடவுளுக்கு நன்றி,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்து குழுவினரை மீட்பதற்கு பணம் கொடுக்கப்பட்டதா என்பது போன்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை.

புனித அன்னேயின் சகோதரிகள் சபையைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் மற்றும் இரண்டு இனந்தெரியாத நபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை போர்ட்-ஓ-பிரின்ஸில் பேருந்தில் பயணித்தபோது கடத்தப்பட்டதாக மதத் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!