இலங்கை

இலங்கையில் கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த சகோதரிகள்! பெற்றோர் படுகாயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் லொறி ஒன்றுடன் அவர்கள் பயணித்த கார் மோதியதில் சகோதரிகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மாத்தறை நுபே பகுதியைச் சேர்ந்த 12 மற்றும் 10 வயதுடைய சிறுமிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இரண்டு சிறுமிகளின் பெற்றோர் காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் வைத்தியரைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த குடும்பத்தினர், கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற லொறியின் பின்புறத்தில் மோதியதில், அவர்களின் கார் மோதியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!