உலகம் செய்தி

சிங்கப்பூரின் மக்கள் தொகை கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது

சிங்கப்பூரின் மக்கள்தொகை 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 5% அதிகரித்து 5.92 மில்லியனாக உயர்ந்துள்ளது.

அரசாங்க அறிக்கையின்படி, இது 2008 க்குப் பிறகு மிக விரைவான அதிகரிப்பு எனவும் அதிக வெளிநாட்டு ஊழியர்களின் ஈர்ப்பு காரணமாகும் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் வசிக்காதவர்களின் எண்ணிக்கை ஒரு வருடத்திற்கு முன்பு 13.1% அதிகரித்து 1.768 மில்லியனாக இருந்தது.

சிங்கப்பூரில் வசிக்கும் மக்கள் தொகை 1.9% அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தரவுகளின்படி, 2008 ஆம் ஆண்டின் நடுப்பகுதியுடன் ஒப்பிடுகையில் மக்கள் தொகை 5.5% அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!