ஆசியா

ஜப்பானில் மருத்துவமனையொன்றில் துப்பாக்கிச்சூடு!

ஜப்பானில் உள்ள மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இன்று (31.10) நடந்துள்ளது.

மத்திய ஜப்பானில் உள்ள டோடா நகரில் உள்ள மருத்துவமனையில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது,  இதில் இருவர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

40 அல்லது 50 வயதுடைய சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், நகருக்கு அருகில் உள்ள வாராபியில் உள்ள தபால் நிலையத்தில் ஒருவர் பிணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!