உலகம்

தாய்லாந்து தலைநகரில் வணிகவளாகத்தில் துப்பாக்கிசூட்டு சம்பவம் – மூவர் பலி

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர்,

சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாங்காக் ஷாப்பிங் மாலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தத்துடன் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டதை பொலிசார் உறுதிப்படுத்திய நிலையில், தாய்லாந்து அவசர சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்.

“தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டார். உண்மையில், அவர் சரணடைந்தார்,” என்று பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் முன்னதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

(Visited 7 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்