உலகம்

அமெரிக்காவில் உள்ள உயர்நிலை பள்ளியில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் உயரிழப்பு, பலர் காயம்!

அமெரிக்காவின் மத்திய மேற்கு மாநிலமான அயோவாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் மாணவர் ஒருவர் சக மாணவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதுடன், மேலும் ஐந்து பேரை காயப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவமானது நேற்று (04.01) காலை 07.30 மணிக்கு இடம்பெற்றதாகவும், இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொாலிஸார் விரைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர வாகனங்கள் மற்றும் ஆயுதப் பிரிவுகள் பெர்ரி உயர்நிலைப் பள்ளிக்கு விரைந்ததுடன், வகுப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவருக்கும் 11 அல்லது 12 வயதிருக்கலாம் என பொலிஸார் மதிப்பிட்டுள்ளனர்.  மேலும் தாக்குதலை மேற்கொண்ட 17 வயது மாணவர் தன்னைத் தானே தாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகைள அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content