ஆசியா

சிங்கப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்திய விபத்து – இரண்டாகப் பிளந்த கார் – இளைஞன் பலி

சிங்கப்பூரில் நடந்த விபத்தில் 26 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மத்திய அதிவேக வீதியில் இந்த விப்தது இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் சாம்பல் நிறக் கார் இரண்டாகப் பிளந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் சிலேத்தார் வேஸ்ட் லிங்க் (Seletar West Link) வீதிக்கு செல்லும் வழியில் விபத்து நடந்தது.

விபத்து குறித்து நள்ளிரவு 12.10க்கு தகவல் கிடைத்ததாக பொலிஸார் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

காரில் பயணம் செய்த ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டதை மருத்துவ உதவியாளர்கள் உறுதிசெய்தனர். அவருடன் பயணம் மேற்கொண்ட 26 வயதுப் பெண் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர்.

ஓட்டுநருக்கும் 26 வயதென பொலிஸார் உறுதி செய்துள்ளனர். SCDF அதிகாரிகள் காப்பாற்றும் கருவியைக் கொண்டு அவரை ஓட்டுநர் இருக்கையிலிருந்து வெளியேற்றினர்.

அவரை Khoo Teck Puat மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது அவர் சுய நினைவுடன் இருந்தார்.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!