ஐரோப்பா

பிரான்ஸ் தலைநகரில் 5 நபர்களால் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரான்ஸ் தலைநகர் பாரிசைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

ஐந்து நபர்களால் கூட்டுப் அவர் இவ்வாறு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் Champ-de-Mars பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது.

ஈஃபிள் கோபுரத்துக்கு அருகே உள்ள பூங்காவில் கடந்த புதன்கிழமை நள்ளிரவு பெண் ஒருவர் இருந்தபோது, அவரை ஐந்து ஆண்கள் சுற்றி வளைத்துள்ளனர்.

பின்னர் ஐவரும் இணைந்து அப்பெண்ணை தாக்கி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.

உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு அப்பெண் மீட்கப்பட்டார். தாக்குதலாளிகளில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் தப்பிச் சென்றுள்ளனர்.

(Visited 12 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content