ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் சீரற்ற காலநிலை – 7 பேர் மரணம் – ஒருவர் மாயம்

ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோரப் பகுதிகளில் மோசமான வானிலை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் இளம்பெண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரிஸ்பேன் கடற்கரையில் படகு கவிழ்ந்ததில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒருவரைக் காணவில்லை, தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விக்டோரியாவில் பெண் ஒருவர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார், தண்ணீர் வடிந்த பிறகு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

குயின்ஸ்லாந்தில் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இருவரை காணவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மோசமான வானிலை மற்றும் வீதி விபத்துக்கள் தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்த வேண்டிய தருணம் வந்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!