உலகம்

ஈபிள் கோபுரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட பார்வையாளர்கள்

கடந்த ஆண்டு 6.2 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்து பிரான்சின் மிக அடையாள சின்னமான மத்திய பாரிஸில் அமைத்துள்ளது உலகப் புகழ் பெற்ற சின்னங்களுள் ஒன்று.தான் ஈபிள் கோபுரம்

இன்று ஈபிள் கோபுரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து கோபுரத்தின் மூன்று தளங்களில் உள்ள பார்வையாளர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

தளத்தை நடத்தும் அமைப்பான SETE, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் பொலிசார் அப்பகுதியில் ஒரு மாடியில் அமைந்துள்ள உணவகம் உட்பட, அப்பகுதியில் சோதனையிட்ட்டுள்ளனர்.

மதியம் 1:30க்குப் பிறகு (1130 GMT) பார்வையாளர்கள் ஈபிள் கோபுரம் கீழ் உள்ள மூன்று தளங்கள் மற்றும் சதுக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

கோபுரத்தின் கட்டுமானப் பணிகள் ஜனவரி 1887 இல் தொடங்கி மார்ச் 31, 1889 இல் நிறைவடைந்தது. 1889 ஆம் ஆண்டு உலக கண்காட்சியின் போது இது இரண்டு மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றது.

TJenitha

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!