இலங்கை

இலங்கையில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வு : 325 பில்லியன் ரூபாய் தேவை!

அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு மூலம், அரசாங்கம் வருடத்திற்கு 325 பில்லியன் ரூபாவை சம்பளத்திற்காக செலவிடும் என்று வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீனதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “திவால்நிலையிலிருந்து மீண்ட பிறகு, திவாலான ஒரு நாடு முன்வைக்கும் முதல் பட்ஜெட் இதுவாகும்.

இதன் மூலம், இந்த அளவிற்கு பொது சேவையில் சம்பள உயர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டில் 102 பில்லியன் ரூபாய், 2026 இல் 128 பில்லியன் ரூபாய், 2027 இல் 95 பில்லியன் ரூபாய் செலவிடப்படும். அதன்படி, இந்த சம்பளத்தை அதிகரிக்க நாம் 325 பில்லியன் ரூபாய் செலுத்த வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 2 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்