ஐரோப்பா

சிரியாவில் ரஷ்ய போர் விமானங்கள் வான் தாக்குதல்; இரு குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழப்பு

சிரியாவில் ரஷ்ய போர் விமானங்கள் நடத்திய வான் தாக்குதலில் இரண்டு குழந்தைகள், 9 பொதுமக்கள் உள்பட13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய பகுதியில் ரஷ்ய விமானங்கள் நேற்று குண்டுமழை பொழிந்தன.

இந்த ஆண்டில் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல் இது என்று போர் மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

சந்தையில் குண்டுகள் மழைபோல் பொழிந்ததாகவும் எங்கும் சடலங்களும் ரத்தவாடையும் இருந்ததாகவும் உயிர்தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!