ஐரோப்பா

ரஷ்யவின் கொடூர ஏவுகணை தாக்குதல்! ஆறு வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 129 பேர் காயமடைந்தனர் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது

வடக்கு உக்ரைனின் செர்னிஹிவ் நகரில் உள்ள தியேட்டர் மீது ரஷ்ய ஏவுகணை தாக்கியதில் ஆறு வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 129 பேர் காயமடைந்தவர்களில் 15 குழந்தைகள் உள்ளடங்குவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் தேவாலயத்தில் ஒரு ஆர்த்தடாக்ஸ் மத விடுமுறையைக் கொண்டாடியவர்களும் இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் ஒரு பிரதான சதுக்கம் மற்றும் பல்கலைக்கழக கட்டிடம் ஒன்றும் சேதமடைந்தன.

நகரின் பிரமாண்டமான தியேட்டர் நேரடியாக தாக்கப்பட்டது. 100 மீட்டர் தொலைவில் தீப்பிடித்ததில், அண்டை கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன.

 

(Visited 6 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்