ஐரோப்பா

ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களில் 10 பேர் படுகாயம்

ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களில் 10 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் டொனெட்ஸ்கில் பலரைக் காணவில்லை என்று உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான கிழக்கு பிராந்தியத்தில் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.

காயமடைந்தவர்களில் இரண்டு குழந்தைகளைக் கொண்ட குடும்பம் மற்றும் 13 வயதுடைய இருவர் அடங்குவதாக தெரிவித்துளளதுடன் மேலும் 5 பேரை இடிபாடுகளுக்குள் தேடி வருகின்றனர்” என்று உக்ரைனின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Pokrovsk, Novogrodivka மற்றும் Myrnograd கிராமங்களில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு, ஒன்பது தனியார் வீடுகள், ஒரு காவல் நிலையம், கார்கள் மற்றும் கேரேஜ்கள் சேதமடைந்தன.

 

(Visited 5 times, 1 visits today)
See also  பொஸ்னியா காலநிலை பேரழிவு - பலி எண்ணிக்கை உயர்வு
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content