ஐரோப்பா

இரத்தத்தை உரைய வைக்கும் போர் ஆணையை வெளியிட்ட ரஷ்யா!

விளாடிமிர் புட்டினின் உயர் அதிகாரிகளில் ஒருவர் இரத்தத்தை உரையவைக்கும் போர் ஆணையை வெளியிட்டுள்ளார்.

அதாவது உக்ரேனிய அரக்கர்களை படுகொலை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடேவ்,

உக்ரேனிய அரக்கர்கள் எங்கள் கைதிக்கு என்ன செய்தார்கள் என்று என் தோழர்கள் விவாதிக்கிறார்கள், ஜெனிவா உடன்படிக்கைகள், உலகம் முழுவதும் அறியப்படுகின்றன.

எனது சொந்தப் பல்கலைக்கழகத்திலும் எனக்கு நன்றாகக் கற்பிக்கப்பட்டது. அதைப் பற்றி நீங்கள் எழுதவே தேவையில்லை. இங்கே கருணை இருக்க முடியாது. இங்கு நன்மைக்கு இடமில்லை” எனக் கூறியுள்ளார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!