இலங்கை

கொழும்பில் பரபரப்பு – தாய் மற்றும் தந்தையுடன் வந்த சிறுமியை கடத்த முயற்சி

கொழும்பு காலி முகத்திடலுக்கு தனது தாய் மற்றும் தந்தையுடன் வந்த ஏழு வயது சிறுமியை கடத்திச் செல்ல முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்திற்கு தொடர்புடைய நபரை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தங்கள் மகளை ஒருவர் கடத்திச் செல்வதாக கூறி சிறுமியின் பெற்றோர் உதவி கேட்டு அலறியபோது அங்கிருந்த மக்களால் சந்தேக நபர் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உடப்புஸல்லாவை பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் ஆவார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!