பொழுதுபோக்கு

மூன்று மடங்கு சம்பளம்: எல்லாத்துக்கும் ஓகே சொன்ன பிரபல நடிகை… யார் தெரியுமா?

கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தவர் நடிகை ரெஜினா கேசன்ரா.

15 ஆண்டுகளுக்கு மேல் சினிமாத்துறையில் இருந்து வரும் ரெஜினா, சமீபகாலமாக கவர்ச்சி ரூட்டுக்கு மாறி நடித்து போட்டோஷூட் எடுத்தும் வருகிறார்.

கடந்த ஆண்டு Anya’s Tutorial வெப் தொடரில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்தார்.

இந்த வெப் தொடரில் w salam @@1 ரோலில் அதுவும் ஓரினச்சேர்க்கையாளராக நடித்தது குறித்து பயில்வான் ரங்கநாதன் சிலவற்றை கூறியிருக்கிறார்.

மார்க்கெட் குறைந்ததால் சில லட்சம் சம்பளம் வாங்கி வந்தவர், மூன்று மடங்கு சம்பளம் வாங்கி ஓரினச்சேர்க்கையாளராக நடித்தார் ரெஜினா.

பத்திரிக்கையாளர்களிடம், இப்போது பல நேரங்களில் ஓரினச்சேர்க்கை செய்ய வேண்டும் போல் இருக்கிறது என்று ரெஜினா கூறியிருக்கிறார்.

கெட்டப்பழக்கம் பழகக்கூடாது, பழகினால் அது விடவே விடாது என்று தெரிவித்துள்ளார் பயில்வான்.

மேலும், பல டேக்குகளை எடுத்து ஓரினச்சேர்க்கை காட்சியில் நடித்ததாகவும் கூச்சமாக இருந்ததால் இயக்குனர் விடாமல் ஓகே ஆகும் வரை அதில் ஈடுபட சொன்னார். பின் அதுவே பழகிவிட்டது என்று ரெஜினா கூறியதாகவும் பயில்வான் தெரிவித்திருக்கிறார்

 

(Visited 6 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content