ஐரோப்பா செய்தி

பிரித்தானியா நோக்கிச் சென்ற அகதிகளின் பரிதாப நிலை – இடைநடுவில் மரணித்த பரிதாபம்

 

பிரான்ஸில் இருந்து பிரித்தானியா நோக்கிச் செல்லும் அகதிகளின் முயற்சி இடைநடுவில் மரணத்தில் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸின் பா து கலே கடற்பகுதியில் இரு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

ferry ஆங்கிலக்கால்வாயில் இந்த சடலங்கள் மிதப்பதைப் பார்த்துவிட்டு கடற்படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளது.

இதை அடுத்து பிரெஞ்சு கடற்படையினர் குறித்த 2 சடலங்களையும் மீட்டனர். கடந்த சில நாட்களாக தண்ணீரில் மூழ்கி உடல் வீங்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உடற்கூறு விசாரணைகளுக்காக சடலங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

(Visited 15 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி