உலகம் ஐரோப்பா

பரிசுத்த பாப்பரசர் போப்பிரான்ஸிஸ் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி!

பரிசுத்த பாப்பரசர் போப்பிரான்ஸிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடலில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக போப்பாண்டவர் ரோம் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தார்.

கடந்த சில நாட்களாக லேப்ரோசெல் (அடிபவியிற்று குடலிறக்கம்) காரணமாக அவதிபட்டுள்ள வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை போப்பிரான்ஸிஸ் கடந்த மாத இறுதியில் சுவாவசத் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!