ஆப்பிரிக்கா செய்தி

பிரபல துனிசிய வழக்கறிஞர் மற்றும் இரு பத்திரிகையாளர்கள் கைது

ஒரு பிரபல துனிசிய வழக்கறிஞர் மற்றும் இரண்டு பத்திரிகையாளர்கள் ஜனாதிபதி நிர்வாகத்தின் சமீபத்திய நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கறிஞரும் வர்ணனையாளருமான சோனியா தஹ்மானியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் தொலைக்காட்சி மற்றும் வானொலி தொகுப்பாளர் போர்ஹன் பிசைஸ் மற்றும் அரசியல் வர்ணனையாளர் Mourad Zeghidi ஆகியோர் நிர்வாகத்தைப் பற்றிய கருத்துக்களுக்காக கைது செய்யப்பட்டனர்.

விசாரணைக்காக அனுப்பப்பட்ட சம்மனுக்கு பதிலளிக்க மறுத்ததால் தஹ்மானி கைது செய்யப்பட்டார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாகவே இந்த சம்மன் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

கார்தேஜ் பிளஸ் சேனலில் டோனியா ஜினா நிகழ்ச்சியில் தோன்றிய தஹ்மானி, துணை-சஹாரா ஆப்பிரிக்க அகதிகள் மற்றும் துனிசியாவைக் கடக்கும் புலம்பெயர்ந்தோர் அங்கு தங்கி நாட்டை “வெற்றி பெற” முயற்சிப்பார்களா என்ற விவாதத்தின் போது, பிரஹாம் பிசிஸுக்கு பதிலளித்ததற்காக கைது செய்யப்பட்டார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!