இலங்கை செய்தி

நாமலின் ஆட்சியில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பிரதமர் பதவி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ச வெற்றி பெற்றதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்  ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிரதமராக நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க இதனை தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்சவின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஒரு வாரத்திற்குள் பிரச்சாரம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவுக்கு, சஜித் பிரேமதாசவுடன் மட்டுமே போட்டி இருப்பதாக அவர் கூறுகிறார்

(Visited 7 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!