இந்தியா

மலேசியா பறக்கிறார் பிரதமர் மோடி!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, Narendra Modi இரு நாட்கள் அரசமுறை பயணமாக நாளை மறுதினம் (06) மலேசியா Malaysia செல்கின்றார்.

இதன்போது முக்கியத்துவமிக்க சந்திப்புகள் இடம்பெறவுள்ளன.
இந்தியா-மலேசியா அமைப்பின் 10-வது கூட்டத்தையும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமுடன் , பிரதமர் மோடி பேச்சு நடத்துவார்.

இதன்போது வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது
தொடர்பில் அவதான் செலுத்தப்படவுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Dila

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!