இலங்கை

இலங்கை அரச ஊடகங்களில் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அரச தொலைக்காட்சி மற்றும் வானொலியில் தமது கொள்கை அறிக்கைகளை வெளியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 06 ஆம் திகதி முதல் அரச தொலைக்காட்சி மற்றும் வானொலியில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது கொள்கை அறிக்கைகளை வெளியிட முடியும் என லங்காதீப நாளிதழ் தெரிவித்துள்ளது .

வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) தேசிய தேர்தல் ஆணையத்தில் ஒளிபரப்பு நேரத்திற்கான இடங்கள் வரையப்பட்டன.

அறிக்கையின்படி, ஒவ்வொரு ஜனாதிபதி வேட்பாளரும் அவர்களின் கொள்கை அறிக்கைகளை வெளியிட 15 நிமிடங்கள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கபப்ட்டுளள்து.

(Visited 6 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்