இலங்கை செய்தி

அநுரவின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை – அரசாங்கத்தில் புதிய பதவிகள்

ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர்களாக இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அனில் பெர்னாண்டோ ஆகியோரே நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இந்த நியமனங்களை வழங்கியுள்ளார்.

2024 செப்டெம்பர் 24 ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனங்கள் அமைச்சரவையின் ஒருமித்த கருத்துடன் வழங்கப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

சம்பளம் அல்லது பிற சலுகைகள் இல்லாமல் நன் மதிப்பின் பேரில் இந்த இரண்டு நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!