உலகம்

பப்புவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : மூவர் பலி!

பப்புவா நியூகினியா தலைநகர் போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே 470 மைல்கள் தொலைவில் பதிவான நிலநடுகத்தினால் மூவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் வீடுகளை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கமானது 6.9 ரிக்டர் அளவில் பதிவாகியது. இதனால் வெள்ளம் ஏற்பட்டதுடன்,  1000 வீடுகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் வடக்கே அமைந்துள்ள தென் பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியா, கடந்த ஆண்டு ஏப்ரலில் இரண்டு பூகம்பங்களால் பாதிக்கப்பட்டது,

 

(Visited 19 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்