ஆஸ்திரேலியா

அவுஸ்ரேலியாவில் மின்சாரம் துண்டிப்பு : பல்லாயிரக்கணக்கானோர் அவதி!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில், வெப்பமண்டல சூறாவளி காரணமாக பல்லாயிரம் கணக்கானவர்கள்  மின்சாரத்தை இழந்து தவித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சூறாவளியானது டவுன்ஸ்வில்லிக்கு அருகிலுள்ள கிரேட் பேரியர் ரீஃப் எல்லையில் கரையைக் கடந்தது.

இருப்பினும் குறித்த சூறாவளியால் கனமழை பெய்ததுடன், மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

VD

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!