ஹம்பாந்தோட்டையில் துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸார் : ஒருவர் படுகாயம்!

ஹம்பாந்தோட்டையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை ரன்மினிதன்ன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
இதில் முப்பது வயதுடைய சந்தேகநபர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 10 times, 1 visits today)